தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 082 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240402083558400.jpg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்துவருகிறோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் முதல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்

ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியிடம் மிகுந்த பக்திகொண்டு அவருடனே பயணித்த ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமியின் அனுபவம் நமக்கு ஸ்ரீ பகவான் மீது அதீத பக்தியை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக ஸ்ரீ பகவான் கடைசி காலத்தில், இன்னும் சொல்ல போனால் கடைசி நொடிகளில் தன் சரீரத்தை துறக்கும் தருணம் ஸ்ரீ கிருஷ்ணசாமி அவர்களின் கையில் ஜீவன் பிறந்ததை விளக்கும் ஒப்பித்து நாமும் அங்கே இருந்து பகவானை தரிசிப்பது போல் உள்ளது. எப்பேர் பட்ட பாக்கியம் பெற்றவர் ஸ்ரீ கிருஷ்ணசாமி.

இதோ அவரின் அனுபவம் உங்களுக்காக இந்த வாரம்