தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 74 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260328113931226.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

நடமாடும் தெய்வம் - பாகம் -2

நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே =ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.

இந்த வாரம் இரண்டாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி . ஆதரவற்ற பிரேதங்களை அடக்கம் செய்யும் ஒரு பக்தர் தன்னை தரிசனம் செய்ய வந்தபோது அவரை மற்றவர்கள் உதாசீனமாக பார்ப்பதை உணர்ந்த பெரியவா அந்த கைங்கரியம் எவ்வளவு பெரிய புண்ணிய செயல் என்பதை அனைவருக்கும் உணர்த்தி அவரை கௌரவப்படுத்திய விதம் நெகிழ்ச்சியூட்டுகிறது.