
யார் தலைவன்? அப்துல் கலாம் கூறுவது.
https://youtube.com/shorts/2Ki0lPtOC1Y?si=z5h4qAsmLI0cpBp3
ஆறு மனமே ஆறு, இந்த தலைவன் குணங்கள் ஆறு.
ஒரு தலைவனுக்கு ஆறு குணங்கள் இருக்க வேண்டும்:
- ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்.
- ஆராய்ந்து அறியப்படாத பாதையில் பயணிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- வெற்றியையும், குறிப்பாக தோல்வியையும் எப்படி கையாள்வது என்று தெரிந்திருக்க வேண்டும்.
- முடிவெடுக்கும் துணிச்சல் இருக்க வேண்டும்.
- நிர்வாகத்தில் உன்னத குணம் கொண்டிருக்க வேண்டும், அவரது செயல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.
- நேர்மையுடன் உழைத்து வெற்றி பெற வேண்டும்.

Leave a comment
Upload