1) லோகோமோட்டிவ் என்ஜின்களுக்கு தேசிய ஹீரோக்களின் பெயர் சூட்டல்
இந்திய ரயில்வே பெரும்பாலும் லோகோமோட்டிவ் என்ஜின்களுக்கு தேசிய ஹீரோக்களின் பெயர்களை சூட்டுகிறது, குறிப்பாக பரம் வீர் சக்ரா அல்லது அசோக சக்ரா போன்ற துணிச்சல் விருதுகளைப் பெற்றவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களையும் சூட்டுகிறது. இந்த நடைமுறை லோகோமோட்டிவ்களை நகரும் நினைவுச் சின்னங்களாக மாற்றுகிறது, அவர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் கௌரவிக்கிறது.
அந்த ராணுவ வீரரின் விதவையின் ஆவேசமான பேச்சு மக்களை தன் கடமையையும் நன்றியுணர்வையும், மனிதனாய் மட்டுமாவது இருங்கள் என்று நெற்றியில் அடித்தால் போல் சொல்கின்றன.
நான் பிச்சை எடுக்க வரவில்லை இங்கு? எனது உரிமையைக் கோரித்தான் இங்கு வந்தேன். நான் ஒரு மறைந்த ராணுவ வீரரின் மனைவி. எது வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று எனது கணவர் எனக்கு நன்றாக சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார் என்று கூறி அந்த பென்ஷன் பேப்பரை அந்த பேங்க் அதிகாரி முன் கிழிதெறிவது தான் ஹைலைட்டே.
நாட்டைக்காக்கும் குடும்பத்தினர் தன்மானமுள்ளவர்கள்
Leave a comment
Upload