
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 10
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் பத்தாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
இந்த வாரம் மிகச்சிறப்பான காட்சிகள். பால பருவத்தில் இருந்து இளைஞர் பருவத்து மகானாக மாறுகிறது ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை . மாயவரத்தில் இஸ்லாமிய பக்தரிடம் வேதத்தைப் பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும் விவரிக்கிறார் இளைஞரான பெரியவர். தனது நினைவுகளை பக்தரிடம் அசைபோடும் வயோதிக பெரியவா என மூன்று பருவ ஸ்ரீ பெரியவாளை இந்த வாரம் நாம் தரிசிக்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது.
https://youtu.be/tpMZX8jmYeY?si=QozId53-iXKMjHW7

Leave a comment
Upload