
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ ருத்ராபதி எனும் உத்திராபதி.
இந்த வாரம் மிக மிக ஆச்சரியமான மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். தனது 10 வயதில் ஸ்ரீ மகா பெரியவாளை தரிசனம் செய்து ஸ்ரீ மஹா பெரியவாளின் இதயத்தில் இடம் பிடித்த பாதரின் அனுகிரக அனுபவம் இந்த வாரம்.

Leave a comment
Upload