தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20220705185624441.jpeg

Heading : ராணி ...மகாராணி-மரியா சிவானந்தம்

Comment : May her soul rest in peace 🙏

Chandra Ramakrishna , Chennai.

Heading : வலையங்கம்

Comment : அந்த நியாய விலை என்பது என்ன?அதை நிர்ணயம் செய்வது யார் /எந்த அடிப்படையில்? இது தான் தொக்கி நிற்கும் கேள்வி.

Heading : கார் பயணம் பாதுகாப்பானதா ?? விகடகவி சேஃப்டி செக். ! ராம்

Comment : எல்லோரும் படித்து புரிந்து கொள்ள வேண்டும். சீட் பெல்ட் -4 சக்கர வாகனங்கள், தலைக்கு கவசம்...2 சக்ர வாகனங்கள்...உரு போட்டு கொள்ளவும் பார்கவன்

Heading : காலியாகும் காங்கிரஸ் கூடாரம் தடுக்குமா நடைபயணம் ?? விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Comment : தினமும் 25 கிலோ மீட்டர் நடந்து, 150 நாட்களுக்கு...புரிந்து கொண்டு தான் இதில் இறங்கி விட்டார். பார்ப்போம். பார்கவன்

Heading : ராணி ...மகாராணி-மரியா சிவானந்தம்

Comment : They say; Queen is no more! Long live the King .

Heading : சித்தி - ரமணி

Comment : பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம்.. வாழ்த்துக்கள்... பார்கவன்

Heading : திருமலையில் எலெக்ட்ரிக் பஸ் - மாலா ஶ்ரீ

Comment : அந்த ஜெகம் புகழும் ஏழுமலை மாயவன் மகிமை பார்கவன்

Heading : எச்சரிக்கும் இயற்கை !- ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : ஏரியில் இருந்த இடத்தில் வீடு கட்டி ,அதை வாங்கி குடியேறிய அறிவு ஜீவிகள்....கடவுள் தன் வழியில் அறிவுறுத்தினார்! பார்கவன்

Heading : சேலம் ஸ்ரீபக்த வரப்ரசாத ஆஞ்சனேயர் ஆசிரமம் -பால்கி

Comment : ஆஞ்சநேயர் அற்புதமாக இருக்கிறார்.ஆஞ்சனேயரின் கருணை கடாஷ்ம் வேண்டும்.இந்த கோயில் இப்போது தான் ஞ பபார்க்கிறேன்.ஆஞ்சனேயர் அம்சமாக இருக்கிறார். ஆஞ

Chandra Ramakrishna., Chennai.

Heading : ஆன்மீக ஆசான் - 104- ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி. மறுபதிப்பு.

Comment : ஜெய ஜெய சங்கர.காஞ்சியின். கருணை கடல்.பெரியவா துணை.மிகுந்த ஆவலுடன் பெரியவா அவர்களை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.

Chandra Ramakrishna , Chennai.

Heading : நிராகரிக்கப்பட்ட சிலைகள்- சத்யபாமா ஒப்பிலி

Comment : அற்புதமான கதை. கடைசி வரி கச்சிதமாய் வருகிறது இவருக்கு. தொடரட்டும் தலைப்பையும். கணபதி கருணை செய்யட்டும்.

Heading : வாசகர் மெயில்

Comment : தொலைக்காட்சி தொடர்களில் காவல்துறை காட்சிகளில் சட்டத்தை மிதிப்பவர்களாகக் காண்பிக்கப் படுகிறார்களே இதான் பிறகாவது துறை திருந்துமா?