தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 29 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250503112557438.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ ஸ்ரீதரன்

தெய்வத்தின் குரல் - ஸ்ரீ மகா பெரியவா பற்றிய போதனைகள் அடங்கிய 7 புத்தகங்கள். இதனை இயற்றியது ஸ்ரீ இரா கணபதி அண்ணா. அவருடன் பணியாற்றிய ஸ்ரீ ஸ்ரீதரன் அவர்களின் அனுபவம் இந்த வாரம்.

பல ஆச்சரிய அனுபவங்கள். ஆத்திகர் எப்படி நாத்திகராக மாறினார். எப்படி இவ்வளவு

பக்தி வந்தது. எல்லாம் பெரியவா அனுக்கிரஹம்.

இந்தவாரம் நம்மை பிரமிக்கவைக்கும் அனுபவம்.