தொடர்கள்
கவிதை
ஒலிக்காத குரல்-மகா

20221102181945751.jpg

மரங்களை வெட்டும்

இயந்திரக் கத்திகளின்

அதீத உறுமலில்

கிளைகளில் பரிதவிக்கும்

பறவைக் குஞ்சுகளின்

அபயக்குரல்

ஒற்றைச் செவியிலும்

ஒலிக்காமல்

உலர்ந்து போகின்றன

காற்றில்.