தொடர்கள்
நவராத்திரி
நவராத்திரி கொலு போட்டி முடிவுகள் 2025

2025917171110952.jpg

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்

நவராத்திரி கொலு போட்டி முடிவுகள்

விகடகவி நடத்திய நவராத்திரி கொலு போட்டியில் நிறைய வாசகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துக் கொண்டு தங்கள் வீட்டு கொலுவின் புகைப்படங்களை அனுப்பி வைத்தனர்.

விகடகவி சார்பில் எழுத்தாளர்கள் சத்யபாமா ஒப்பிலி , தில்லைக்கரசி சம்பத் இவர்களுடன் மும்பை R .மீனலதா, எழுத்தாளர், நாடகக் கலைஞர் அவர்கள் இணைந்து இந்த கொலு போட்டியின் நடுவர்களாக போட்டிக்கு வந்த புகைப்படங்களை ஆராய்ந்து முடிவுகளை அறிவித்துள்ளனர்.

தேர்வுக்குழுவின் பரிந்துரைப்படி கீழ்கண்ட வாசகர்கள் பரிசுக்கு உரியவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் .

முதல் பரிசு :

.உஷா மோகன் , மதுரை

இரண்டாம் பரிசுகள் - இருவர்

1, சித்ரா குருமூர்த்தி ,ஜாம் நகர் , குஜராத்

2. சாய் சுதா சந்திரமௌலி சென்னை

மூன்றாம் பரிசுகள் - மூன்று பேர்

1. வத்சலா வரதராஜன் ,மும்பை

2. ஸ்ரீ பிரியா ராஜகோபாலன் -சென்னை

3.சுஜாதா -சென்னை

ஆறுதல் பரிசுகள் :

1. ராஜேஸ்வரி பாஸ்கரன் - மயிலாடுதுறை

2.பாஸ்கர் ஐயர் - புனே

3.ரஞ்சனி ரமேஷ்

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் .

உங்கள் அனைவருக்கும் விரைவில் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும் /.

போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்,

நடுவர்களுக்கு எங்கள் நன்றி

வாசகர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

விகடகவி ஆசிரியர் குழு