
பாஜகவின் தெலங்கானா மாநில முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார்,
சட்டம் மற்றும் நீதித்துறை மீதான மிகுந்த மரியாதையுடன், எனது மகன் பண்டி பகீரத் விசாரணைக்காக எங்கள் வழக்கறிஞர்கள் மூலம் தெலங்கானா போலீஸார் முன்னிலையில் இன்று ஆஜரானார் என்று கூறியுள்ளார்.
நீதியை விலைக்கு வாங்கும் அரசியல்வாதிகள் நிறம்பி வழியும் இந்திய அரசியல்வாதிகள் நடுவே தனது மகனை தானே போலீசில் ஒப்படைத்தது பாராட்டத்தக்கது.
இப்படித்தான் அரசியல்வாதி இருக்க வேண்டும்.

Leave a comment
Upload