கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
கணபதி அக்ரஹாரம் அனுபவங்கள்
ஸ்ரீ மகா பெரியவா மீதும் நம்பிக்கை இல்லாமல் பெரியவா அவர்களை தரிசனம் செய்யாமல் தவிர்த்து வந்த மக்களும் அந்த காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அவர்களையும் ஆட்கொண்டு அனுக்கிரஹம் செய்து தரிசனம் அளித்து அவர்கள் மனதிலும் இடம் பிடித்த கருணை உள்ளம் கொண்ட அனுபவம் இந்த வாரம்.
Leave a comment
Upload