தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் -38 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250706101402922.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

பேராசிரியர் நடராஜன்

தனது சிறுவயது முதல் தனது அனுபவங்களை ஆத்மார்த்தமாக அன்போடு விவரிக்கிறார் பேராசிரியர் நடராஜன். ஸ்ரீ மகா பெரியவா தனது கருணையால் அனைவரையும் அரவணைத்து அனுக்கிரஹம் செய்துள்ளார் என்பது இவரது அனுபவத்தில் நமக்கு விளங்கும்.