கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
இலந்தை ஸ்ரீ ராமசாமி
திருநெல்வேலி ஜில்லா இலந்தை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ ராமசாமி அவர்களின் அனுபவம் இந்தவாரம் பிரசாதம் நமக்கு. ஸ்ரீ ராமசாமி சிறந்த கவிஞர். கவிதைகளால் தனது அனுபவத்தை விவரிப்பது போல் கவிதை மழை பொழிகிறார். கேட்கவே தெய்வீகமாக உள்ளது. தனக்கும் தனது மனைவிக்கும் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
Leave a comment
Upload